Sunday, December 30, 2012

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்

வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிது ம்

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலொ ரெம்பாவாய்!

No comments: