Wednesday, January 9, 2013

ஒருத்தி மகனாய்ப் பிறந்து  ஓர் இரவில் 

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் 

தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை-

அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

No comments: