Friday, October 21, 2011

பஞ்ச தாண்டவங்கள்

சிவபிரானின் ஐந்து தாண்டவங்களாக கூறப்படுவன.

1. சிதம்பரம் - ஆனந்த தாண்டவம்

2. திருவாரூர் - அஜபா தாண்டவம்

3. மதுரை - ஞானசுந்தர தாண்டவம்

4. அவிநாசி - ஊர்த்வ தாண்டவம்

5. திருமுருகன்பூண்டி - பிரும்ம தாண்டவம்

No comments: